எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவல் 2014 ம் ஆண்டு அடையாளம் பதிப்பக வெளியீடாக வந்தது. வெளியானதில் இருந்து இதுவரைக்கும் பரவலான வாசிப்பிற்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஒரு புதினமாக இருக்கிறது. இந்த கதை நிகழும் நிலப்பரப்பு ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோ. பழமையான மழைக்காடுகளுக்கு புகழ்பெற்றது. பல்லுயிர் செறிவும், செழுமையும் நிறைந்த இத்தகைய நிலபரப்பிற்குள் ஒரு உல்லாசப் பயணி போல , ஒரு வெட்டுமர நிறுவனத்தின் அலுவலக பணியாளனாக உள்செல்கிறான் கதைசொல்லி. மரங்களின் மரணங்களினூடே மனித உறவுகளை, காடழிப்பின் பின்னுள்ள வணிக தந்திரங்களை, உழைப்புச் சுரண்டலை, இந்நிலப்பரப்பின் சிறப்புகளை கதைசொல்லியின் குரலாகவே பதிவு செய்கிறது இப்புதினம்.
உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..
"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"
Wednesday, October 23, 2019
காடோடி நாவல் - ஒரு பார்வை
எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவல் 2014 ம் ஆண்டு அடையாளம் பதிப்பக வெளியீடாக வந்தது. வெளியானதில் இருந்து இதுவரைக்கும் பரவலான வாசிப்பிற்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஒரு புதினமாக இருக்கிறது. இந்த கதை நிகழும் நிலப்பரப்பு ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோ. பழமையான மழைக்காடுகளுக்கு புகழ்பெற்றது. பல்லுயிர் செறிவும், செழுமையும் நிறைந்த இத்தகைய நிலபரப்பிற்குள் ஒரு உல்லாசப் பயணி போல , ஒரு வெட்டுமர நிறுவனத்தின் அலுவலக பணியாளனாக உள்செல்கிறான் கதைசொல்லி. மரங்களின் மரணங்களினூடே மனித உறவுகளை, காடழிப்பின் பின்னுள்ள வணிக தந்திரங்களை, உழைப்புச் சுரண்டலை, இந்நிலப்பரப்பின் சிறப்புகளை கதைசொல்லியின் குரலாகவே பதிவு செய்கிறது இப்புதினம்.
Subscribe to:
Posts (Atom)